அந்தி மழை
By: ஓட்டேரி செல்வ குமார்# அந்திமழை #
இந்த நாவல் தமிழில் வந்திருக்கும் காதல் நாவல்களில் புதுவிதமான ஒரு உத்தியைக் கையாண்டு இருக்கிறது இந்தக் கதை சொல்லப்பட்டு வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் நிஜத்தில் நடந்தவை தான் என்றாலும் அவைகள் சில கற்பனைகளால் கலக்கப்பட்டு நாவலாக இங்கே பின்னப்பட்டிருக்கிறது
இந்த நாவலை எழுதுவதில் சற்று ஏறக்குறைய சிரமம் இருந்தாலும் இந்த நாவல் என்பது தமிழ்மொழியின் ஒட்டுமொத்த சொற்களையும் கையாள முடியுமா என்கின்ற சந்தேகம் கூட எனக்கு வந்துவிட்டது சில நேரங்களில் ஆங்கிலம் வந்து கூத்து அடிபடுகிறது சில வேறு வார்த்தைகளில் வேறு பொருளில் வந்தாலும் அவை கதையின் ஓட்டத்திற்கு உங்களுக்கு சம்பந்தம் உள்ளது தான் என்பதை புரிந்து கொண்டு ரசிகர்கள் படிக்கவும் காரணம் அவர்களை வெளிப்படையாய் சொன்னால் இன்னும் நாவல் விசும்பில் எடுத்துவிடும் என்பதால் அடக்கமாக சொல்லிவிட்டு இருக்கிறேன் வேறு புதிய சங்கதிகள் என்று இல்லாமல் வாழ்க்கையின் அன்றாட பாத்திர பிரதிபலிப்புகளை படித்திருக்கிறேன்
அவங்க பிரதிபலிப்புகள் சில பிம்பங்கள் சில வடிவங்கள் சில வேளைகளில் செய்யும் மன தூண்களின் கீழே சென்றால் நிரம்பி வழிகிறது அந்த நேரத்துக்கு ஒரு வழி தேடுதல் எம்முறையில் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் இந்த கதை இது நியாயமானது தானா நீதியானது தானா என்பதெல்லாம் கேள்வியல்ல நியாயத்திற்கும் நீதிக்கும் அவரவர்கள் உருவாக்கிக்கொள்ளும் சூழ்நிலைகளே பொறுப்பேற்றுக் கொள்கிறது அந்தப் பொறுப்பில் இருந்தால பின் வாங்கி இருக்கிறேன் என்றாலும் நான் சொன்னவை சத்தியமான உண்மை அவ்வளவுதான் அதேசமயம் இது சத்தியமான கற்பனை அவ்வளவுதான்